புத்தகம் பதிதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

புத்தகம் பதிதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்’ ஒன்றை காலி மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்காக, இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகமானது காலி சிறு முயற்சியாளர் அபிவிருத்திப் பிரிவின் ஒத்துழைப்போடு 2018 மே 23ஆம் திகதி காலியிலுள்ள சனச வளாகக் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடாத்தியது.