பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தை நிறைவுசெய்துள்ளனர்

அண்மைய பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதிலுள்ள முன்னேற்றம் என்பன தொடர்பில் கலந்துரையாடுவதற்கு திரு. பீற்றர் புரூவர் தலைமையிலான பன்னாட்டு நாணய நிதியத்தின் பணிக்குழுவொன்று 2024 சனவரி 11 தொடக்கம் 19 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தது. விஜயத்தின் இறுதியில் பன்னாட்டு நாணய நிதியம் பின்வரும் ஊடக அறிக்கையினை 2024 சனவரி 19 அன்று வெளியிட்டதுடன் அதனைக் கீழுள்ள இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

முழுவடிவம்

Published Date: 

Monday, January 22, 2024