இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திரு . அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அதி மேதகு தாரிக் முஹம்மது அரிபுல் இஸ்லாம் அவர்களை இன்று, (செத்தெம்பர் 24) இலங்கை மத்திய வங்கியில் சந்தித்திருந்தார். பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வங்காளதேச ஏற்றுமதிகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் உச்ச பயன்பாடு பற்றியும்  இந்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

Published Date: 

Friday, September 24, 2021